கடமையின் போது காயம் அடைகின்ற அரச அலுவலர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபங்கள்


அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 ஐ திருத்தியமைத்து வெளியிடப்பட்ட 2005.05.04 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 (III) குறிப்பிடப்பட்டுள்ள கீழேயுள்ள கடமை வேளையின் போது மாத்திரம் நேரிடுகின்ற விபத்துக்கள் காரணமாக அரசாங்க அலுவலர் ஒருவர் மரணமடைய நேரிட்டால், அவ் அலுவலர் மரணிக்கும் போது வகித்த தரத்தில் இருந்து அடுத்துள்ள உயர் தரத்திற்கு மரணமடைந்த தினத்தில் இருந்து பதவியுயர்த்தப்படும்.














22_93(vi)(t)22-1993(iii)-2005(t)22-1993(t)





கருத்துகள் இல்லை

All copy rights reserve by Maran - Editor. தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.